செய்திகள்
ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கக் கோரியும் செய்திகள்

பள்ளபட்டி நகர வியாபாரிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கக் கோரியும்
Published : 31st Fri, Aug 2018
மிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கக் கோரியும்,விவசாயிகள்,மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் மத்திய,மாநில அரசுகளை வலியுறுத்தி போராட்டம் செய்து வருகிறார்கள். அதற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அனைத்து வணிகர்களும் கடை அடைப்பு நடத்தி ஆதரவு தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை (20.01.17) வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கடை அடைப்பு(பந்த்) நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆகையால் வணிகர்கள் அனைவரும் கடைகளை அடைத்து ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு பள்ளபட்டி நகர வியாபாரிகள் நல சங்கம்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
பள்ளப்பட்டியில் வாக்கு செலுத்த....
இலவச ஆம்புலன்ஸ் சேவை | 19th Sun, May 2019
Card image
பசுமை பள்ளப்பட்டி
இந்த எழுர்ச்சி ஆரம்பம் ஆகட்டும் , ஓய்ந்து விடாதே தமிழா , ஓய்வு எடுக்க நேரம் இல்லை தமிழா. | 22nd Sun, Jan 2017
Card image
திக்ரு மஜ்லிஸ்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹூ... | 18th Wed, Jan 2017
Card image
கூனன்முகமது இப்ராஹிம் அவர்கள்
மரண அறிவிப்பு | 02nd Thu, Jul 2020
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*