செய்திகள்
பள்ளபட்டி முக்கிய செய்தி செய்திகள்

புயல் வீசும் போது airசொல்ல வேண்டிய பிரார்த்தனை

பள்ளபட்டி முக்கிய செய்தி
Published : 16th Fri, Nov 2018


*புயல் வீசும் போது* *சொல்ல வேண்டிய* *பிரார்த்தனை* : *

اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا
أُرْسِلَتْ بِهِ

*அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க கைரஹா வகைர மாஃபீஹா வகைர மா உர்ஸிலத் பிஹி. வஅவூது பி(க்)க மின் ஷர்ரிஹா வஷர்ரி மா ஃபீஹா வஷர்ரி மா உர்ஸிலத் பிஹி*

பொருள் :

*இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.*

*ஆதாரம்: முஸ்லிம்*



அதிகம் படிக்கப்பட்டது
Card image
மின்தடை பள்ளப்பட்டி....
பள்ளபட்டி முக்கிய செய்தி | 13th Mon, Jul 2020
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*